Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மனைவியை 2 வருடங்கள் கழிவறையில் அடைத்து வைத்த கணவன்!

கழிவறையில் அடைத்துவைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷி...

கழிவறையில் அடைத்துவைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷிபூரை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கழிவறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்தார். 
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் வெளியே காணவில்லை என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் திடீரென நரேஷ்குமாரின் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கழிவறைக்குள் அடைபட்டுக்கிடந்த அவரது மனைவியை மீட்டனர். 
ஒரு வருடத்திற்கும் மேலாக அடைபட்டுக்கிடந்ததால் அப்பெண்ணால் எழுந்து நிற்கவே முடியவில்லை. மனநலம் வேறு பதிக்கப்பட்டிருந்ததால், அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
நரேஷ்குமாரை கைது செய்த போலீசார், மனைவியை சித்திரவதை செய்தது ஏன் என்று கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கு முன் அப்பெண்ணை திருமணம் செய்த நரேஷ்குமாருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...