Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

இ-பாஸ் ரத்து! ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் இல்லை!! முதலமைச்சர் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கிறது. பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட தளர்வுகள் பற்றி இன்று மாலை முத...

தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கிறது. பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட தளர்வுகள் பற்றி இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் அறிவிப்பில், "தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படும். ஞாயிற்றுகிழமைகளில் முழு முடக்கம் இல்லை.
கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...