Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி பகுதியில் கார் மீது பைக் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கீழமுட்டத்தை சேர்ந்தவர் பின்னராஜ் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் நாயகம் மற்றும் பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் நி...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கீழமுட்டத்தை சேர்ந்தவர் பின்னராஜ் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் நாயகம் மற்றும் பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் நிகிலன் ஜோஸ் (வயது 24). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் 3 பேரும் பைக்கில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் வந்தனர். அப்போது எதிரே வந்த கார் மீதி பைக் மோதியது.
இதில் பைக்கில் பின்னால் இருந்த பின்னராஜ், நாயகம் ஆகியோர் கீழேவிழுந்து படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மூங்கில்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் பைக்கை ஓட்டிய நிகிலன் ஜோஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...