Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டுவிழா

மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும், ஸ்மார்ட் வகுப்பு திறப்பு விழாவு...

மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும், ஸ்மார்ட் வகுப்பு திறப்பு விழாவும் நேற்று (24-08-2019) பள்ளியில் வைத்து நடைபெற்றது.
விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக நாகர்கோவில் பிகேசி கல்லூரி பேராசிரியை திருமதி டாக்டர் சுபத்திரா கலந்து கொண்டார். ஸ்மாட் வகுப்பை வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் திறந்து வைத்தார்.
இதற்கான நன்கொடையினை பள்ளியின் முன்னாள் மாணவர்களான, இஸ்ரோ விஞ்ஞானி பென்சிகர் ராஜன், தொழிலதிபர் ஆர்.கோலப்பன், தொழிலதிபர் பி.ஜீன், மக்கள் தொடர்பாளர் முகம்மது ராபி ஆகியோர் வழங்கியிருந்தனர்.
நன்றியுரை தலைமையாசிரியை லலிதாபாய் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...