Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே தும்பு ஆலையில் கை நசுங்கி தொழிலாளி பலி

மணவாளக்குறிச்சி அருகே படர்நிலத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 58). இவர் அருகில் உள்ள கூட்டுமங்கலத்தில் ஒரு தனியார் தும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை...

மணவாளக்குறிச்சி அருகே படர்நிலத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 58). இவர் அருகில் உள்ள கூட்டுமங்கலத்தில் ஒரு தனியார் தும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று (24-09-2021) மாலை தும்பு ஆலையில் வேலை முடிந்து எந்திரத்தை ராஜா சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது வலது கை எதிர்பாராத விதமாக எந்திரத்தின் பெல்ட்டில் பட்டதாக தெரிகிறது. இதில் அவரது கை நசுங்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனே அங்கு வேலை பார்க்கும் மற்ற தொழிலாளிகள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் தினேஷ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...