Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

இறச்சகுளம் பகுதியில் லோடு ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதல்: 2 பேர் பலி

இறச்சகுளம் பகுதியில் லோடு ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்த ஈசாத்திம...

இறச்சகுளம் பகுதியில் லோடு ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்த ஈசாத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். நேற்று மதியம் குமரன் லோடு ஆட்டோவில் டைல்ஸ் ஏற்றி கொண்டு நாவல்காட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இறச்சகுளம் பெரியகுளம் அருகே வந்தபோது, எதிரே வந்த டாரஸ் லாரி லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் டிரைவர் குமரன், டைல்ஸ் நிறுவன ஊழியரான துவரங்காடு அடுத்த புளியங்குளத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 28), வடமாநிலத்தை தொழிலாளி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த சுபாஷை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக இறந்தார்.

குமரன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் இறந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...