Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கருங்கல் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு. ராஜேந்திரன் அவர்கள் அரசுவிளை பகுதியில் ரோந்து சென்றார். அப்...

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு. ராஜேந்திரன் அவர்கள் அரசுவிளை பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது கருங்கல் சரல்விளை பகுதியை சேர்ந்த குமார் (37) S/O சேவியர் அடிமை, என்பவர் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். 
உடனே அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 1 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். 
செய்தி மற்றும் போட்டோஸ்
செய்யது அஹ்மது கரீம்
மாதவலாயம்

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...