Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

கருங்கல் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு. ராஜேந்திரன் அவர்கள் அரசுவிளை பகுதியில் ரோந்து சென்றார். அப்...

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திரு. ராஜேந்திரன் அவர்கள் அரசுவிளை பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது கருங்கல் சரல்விளை பகுதியை சேர்ந்த குமார் (37) S/O சேவியர் அடிமை, என்பவர் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். 
உடனே அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 1 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். 
செய்தி மற்றும் போட்டோஸ்
செய்யது அஹ்மது கரீம்
மாதவலாயம்

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்