நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில் கன்னியாகுமரி கடல் அலையின்றி குளம்போல் காட்சியளிக்கிறது. நிவர்புயல் நாளை கரையை கடக்கும் போது மணிக்...
நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் நிலையில் கன்னியாகுமரி கடல் அலையின்றி குளம்போல் காட்சியளிக்கிறது.

நிவர்புயல் நாளை கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளியுடன் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் அலைகள் ஏதுமின்றி குளம்போல் காட்சியளிக்கிறது.
















No comments