Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீலதா. சம்ப...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). கூலி தொழில் செய்து வருகிறார்.
இவருடைய மனைவி ஸ்ரீலதா. சம்பவத்தன்று கணவன் மற்றும் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்ரீலதா தனது உறவினரான செம்பொன்கரையை சேர்ந்த ஸ்ரீலஜாவிடம் (வயது 31) கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீலஜா, வேல்முருகனை கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், ஸ்ரீலஜாவை கம்பால் தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறபபடுகிறது.
இதுகுறித்து ஸ்ரீலஜா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்