கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மின்மாற்றி அருகே வந்த மூன்று இளைஞா்கள் மின்சாரம் பாய்ந்ததில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். ...
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மின்மாற்றி அருகே வந்த மூன்று இளைஞா்கள் மின்சாரம் பாய்ந்ததில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக மின்மாற்றியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுபாஷ், மன்மோகன், சஜின் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனா். கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
















No comments