Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகை: பரபரப்பான கடிதம் சிக்கியது

பிரபலங்களின் திடீர் மரணங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட சினிமாவில் நிறைய ஹிட் சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமாக இ...

பிரபலங்களின் திடீர் மரணங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட சினிமாவில் நிறைய ஹிட் சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமாக இருந்தவர் நடிகை சௌஜன்யா.
இவர் நேற்று செப்டம்பர் 30-ம் தேதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தகவல் அறிந்த வந்த போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் இறப்பதற்கு முன் இப்படி ஒரு காரியம் செய்வதற்காக தனது பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் சரியாக தெரியவில்லை.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...