Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் மரணம்

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப். இவரது மகன் செய்யது அலி. செய்யது அலி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்...

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப். இவரது மகன் செய்யது அலி.
செய்யது அலி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று (22-03-2021) அதிகாலை சுமார் 4 மணி அளவில் மரணமடைந்தார்.
அன்னாரது உடல் ஆசாரிதெருவில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. 
இன்று மாலை 4.30 மணியளவில், அவரது உடல் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...