Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சல் அருகே வீட்டில் தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமான புதுப்பெண்

குளச்சல் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் இளம்பெண்ண...

குளச்சல் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் இளம்பெண்ணின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை கவனித்து கொள்ள இளம்பெண், தாயார் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த 15 நாட்களாக தங்கி தாயை கவனித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென்று 5 பவுன் தாலி, ½ பவுன் கம்மலை தாய் வீட்டில் கழற்றி வைத்து விட்டு இளம்பெண் மாயமாகி விட்டார்.
அவரை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...