Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவில் - சென்னை உட்பட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ரெயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் - சென்னை எழும்பூர் உட்பட சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவ...

ரெயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் - சென்னை எழும்பூர் உட்பட சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது'
இது தொடர்பாக, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே தலைமை அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 
ரெயில் எண்.O6063 சென்னை எழும்பூர் - நாகர்ரோவில் வாராந்திர சிறப்பு ரெயில் இன்று (14-ந் தேதி) முதல் கூடுதலாக ஒரு ஏசி பெட்டியுடன் (3 டயர்) இயக்கப்படும். அதே போல் ரெயில் எண். 06064 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்தி சிறப்பு ரெயில் நாளை (15-ம் தேதி) முதல் கூடுதலாக ஒரு ஏசி பெட்டியுடன் (3 டயர்) இயக்கப்படும். 
ரெயில் எண். 06729 மதுரை - புனலூர் தினசரி சிறப்பு ரெயில் 15-ம் தேதி முதல் கூடுதலாக ஒரு பொது இரண்டாம் வருப்பு பெட்டியுடன் இயக்கப்படும். மறு மார்க்கமாக இயக்கப்படும் ரெயில் எண் - 06730 புனலூர் - மதுரை தினசரி சிறப்பு ரெயில் 16-ம் தேதி முதல் கூடுதலாக ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டியுடன் இயக்கப்படும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...