Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

முட்டம் ஊராட்சி முன்னாள் தலைவருக்கு 2 ஆண்டுகள் சிறை – 10 ஆயிரம் ரூபாய் அபதாரம்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடற்கரை கிராமம் முட்டம். முட்டம் ஊராட்சியில் கடந்த 1996 ஆண்டு முதல் 2002 வரை தலைவராக இருந்தவர் சசியோன் (வயது 55)....

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடற்கரை கிராமம் முட்டம். முட்டம் ஊராட்சியில் கடந்த 1996 ஆண்டு முதல் 2002 வரை தலைவராக இருந்தவர் சசியோன் (வயது 55).
அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக முட்டம் ஊராட்சி முன்னாள் தலைவர் சசியோனுக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. 
சசியோன் தலைவராக இருந்தபோது, தொழில் வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவற்றில் ரூ. 61 ஆயிரம் கையாடல் செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். 
ஜெ.எம்.1-வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார். 
அதில், சசியோன் மீது இருபிரிவுகளில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...